பட்டாசு

சென்னை: பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மணிலா: பிலிப்பீன்சின் மத்திய லுஸோனில் உள்ள தனது வீட்டில் பட்டாசு கொளுத்திய 4 வயதுச் சிறுவன் ஒருவன் தனது வலக்கை விரல்கள் அனைத்தையும் இழந்ததைத் தொடர்ந்து சட்டவிரோதப் பட்டாசுகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுகாதார உதவிச் செயலாளர் எரிக் தயாக் கேட்டுக்கொண்டுள்ளார்.
காஸியாபாத்: ஆடவர் ஒருவரை நோக்கி எறியப்பட்ட வெடி, அவரது பிறப்புறுப்பைத் தாக்கி உயிரையே பறித்துவிட்டது.
சென்னை: அனுமதிக்கப்பட்டநேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மட்டும் 580 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.